6422
வட ஆப்ரிக்க நாடான சூடானில் அதிபர் மாளிகை, இராணுவத் தளபதியின் இல்லம் மற்றும் கார்டூம் சர்வதேச விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக துணை ராணுவம் அறிவித்துள்ளது. சூடானில்...

2560
ஜம்மு காஷ்மீரில் விரைவில் துணை ராணுவப் படையின் பாதுகாப்பு தேவைப்படாத அமைதியான சூழல் நிலவும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரத்தை நேரில் ஆ...

4693
நள்ளிரவுக்குள் டெல்லி எல்லையை காலி செய்யும்படி விவசாயிகளுக்கு கெடு விதிக்கப்பட்ட நிலையில், உயிரே போனாலும் ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் நேற்றிரவு அங்கு ஏராளமான ...

1309
பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற இருப்பதை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 27 ஆம் தேதி முதல...

2522
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருந்து 10 ஆயிரம் துணை ராணுவப் படையினரை உடனடியாக திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்...

1215
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மத்திய துணை ராணுவப்படை வீரர்கள், அவர்கள் இருக்கும் இடங்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு முன்னர் எந்த படைநீக்கமும் இருக...

11804
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று அதிகாலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் 2012ம் ஆண்டு காதலனுடன் செ...



BIG STORY